Welcome to Jettamil

சாவகச்சேரி ஏ-9 வீதியில் காரும் மோட்டார் சைக்கிளும் விபத்து!

Share

சாவகச்சேரி ஏ-9 வீதியில் காரும் மோட்டார் சைக்கிளும் விபத்து!

சாவகச்சேரி ஏ-9 வீதி , தபால் கந்தோர் வீதி சந்தியில் சற்றுமுன்னர் காரும் உந்துருளியொன்றும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் உந்துருளியில் பயணித்தவர் காயங்களுக்குள்ளானார்.

அவரோடு இணைந்து பயணித்த பெண்மணியும் சிறுகாயங்களுக்குள்ளாகி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை