Welcome to Jettamil

ஊரடங்குச் சட்டம் 6 மணிக்குத் தளர்வு – மீண்டும் 2 மணிக்கு அமுல்

Share

காலிமுகத்திடலில், வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதை அடுத்து நாடெங்கும் அமுலுக்கு கொண்டு வரப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று காலை மீண்டும் தளர்த்தப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம்,  பிற்பகல் 02.00 மணிக்கு நாடு முழுவதும் மீண்டும் அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் எனவும், ஜனாதிபதி ஊடக பிரிவு கூறியுள்ளது.

நேற்று 7 மணிநேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்த நிலையில் இன்று 8 மணிநேரத்துக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை