சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) டோக்கியோவில் உறுதியளித்துள்ளார்.
சிங்கப்பூர் பிரதமர் திரு. லீ சியென் லூங் உடனான சந்திப்பிலேயே, சிங்கப்பூர் மீண்டும் இலங்கையில் முதலீடு செய்ய நம்புவதாகவும் சிங்கப்பூர் பிரதமர் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகிறது.