Welcome to Jettamil

வடக்கு ஆளுநருக்கு நூல் வழங்கிய யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர்!

Share

வடக்கு ஆளுநருக்கு நூல் வழங்கிய யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர்!

கடந்த வாரம் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஈ.ஏ.எம்.டாக்டர் எஸ்.ஜெயசங்கர் அவர்களினால் கையளிக்கப்பட்ட நூல் ஒன்று யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவரால் வடக்கு ஆளுநர் திரு.வேதநாயகனிடம் கையளிக்கப்பட்டது.

“ஒரு சிறந்த நாளைக்கான பிணைப்புகளை வலுப்படுத்துதல்” என்னும் ஹிந்தி மொழியில் உருவாக்கப்பட்ட நூல், தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, கையளிக்கும் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் – மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத்தூதர அலுவலகத்தில் உதவி துணைத்தூதுவர் சாய் முரளி தலைமையில் நடைபெற்றது.

இவ் தமிழ் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நூலினை பெறும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன்,
இந்திய துணைத்தூதர் சாய் முரளியிடம் இருந்து நூலினை பெற்றுக்கொண்டார்

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை