பாரதத்தில் பிறந்த மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 141வது ஜனனதின நினைவேந்தல் யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் அலுவலகத்தில் 11.12.2023 அன்று மாலை இடம்பெற்றது.
இதில் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ், ஜெயபாஸ்கர் கலந்துகொண்டு திரு உருவபடத்திற்கான மலர்மாலை அணிவித்ததுடன் நினைவேந்தலினை செலுத்தினார்.
யாழ்ப்பாணம் இந்திய தூதரக வளாகத்தில் தூதரக அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
யாழ்ப்பாணத்தில் தனிமையில் சென்ற பெண்ணின் நகைகள் கொள்ளை – பெண் மீதும் தாக்குதல்!
அப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு : ஐபோன் பாவணையாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!